Thursday, July 1, 2010

போர்க்குற்றவாளி இராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும்

இஸ்லாமிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காகவும், ஒடுக்குப்படும் மக்களின் உரிமைக்காகவும் தொடர்ந்து போராடி வருபவர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ். கீற்று இணையதளத்திற்காக, இந்தியாவில் மதச்சார்பின்மை, சிறுபான்மையினரது பிரச்சினைகள், மனிதநேய மக்கள் கட்சியின் செயல்பாடுகள், ஈழப்பிரச்சினை உள்ளிட்ட செய்திகள் தொடர்பாக நடத்திய நேர்காணலிலிருந்து...