Monday, December 6, 2010

மலேசியத் தமிழர்களுக்கு ஒரேயடியாக உரிமைகள் இல்லை என்று கூறிவிட முடியாது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அரசியலில் நேரடியாகக் களமிறங்குவது என்று முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில் டிசம்பர் 6 என்றாலே ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் பதற்றம், மலேசியத் தமிழர்கள் பிரச்னை உள்ளிட்ட தற்போதைய பிரச்னைகள் பற்றி தமுமுகவின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாவிடம் பேசினோம்.