மீனவர் பிரச்சினை குறித்து தந்தி தொலைக்காட்சி உள்ளது உள்ளபடி நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு
Friday, August 16, 2013
Tuesday, August 13, 2013
அக்னிப்பரீட்சை நிகழ்ச்சி 2 (புதிய தலைமுறை தொலைக்காட்சி)
Saturday, August 3, 2013
தமிழகத்தில் பூரண மதுவிலக்குக் கோரி குறித்து பேரா.ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு
Aug 3, 2013 புதியத் தலைமுறை தொலைக்காட்சி நேர்படப்பேசு நிகழ்ச்சியில் பேரா.ஜவாஹிருல்லாஹ்
Friday, August 2, 2013
கேள்விக்கென்ன பதில் தந்தி தொலைக்காட்சியில் ஜவாஹிருல்லா பங்கேற்பு
Thursday, August 1, 2013
புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி
புதிய தரிசனம்-ரமலான் சிறப்பிதழ்-ஜவாஹிருல்லா சிறப்பு பேட்டி
தமிழகத்தில் தொடர்ந்து பா.ஜ.க. மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வரும் சூழலில், தமிழக அரசு பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகளும், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக நடைபெறும் கொலைகளுக்குக் கூட இசுலாமிய அமைப்புகளைக் குற்றம் சாட்டுவது ஏற்புடையதல்ல என்று இசுலாமிய அமைப்புகளும் பரஸ்பரம் அறிக்கைப் போர் நடத்தி வரும் சூழலில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லாவைச் சந்தித்தோம். ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு கேள்விகளைத் தொடங்கினோம்.
Subscribe to:
Posts (Atom)